மேல் மாகாணத்தில் வெள்ள நீர் வடிந்துள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திறக்குமாறு அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க பாடசாலை அதிபர்களுக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.