ஹஜ் பெருநாளை முன்னிட்டு பச்சை, வெள்ளை நிறங்களில் ஒளிரும் தாமரைக் கோபுரம்

Date:

கொழும்பு தாமரை கோபுரத்தின் நிறத்தை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (17) இரவு பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் வண்ணமயமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ பிரிவு ஹஜ் பெருநாளை முன்னிட்டு இதனை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதேவேளை கடந்த பொசன் போயா தினத்தை முன்னிட்டும் பௌத்த கொடியில் காணப்படும் வர்ணங்களில் ஒளிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...