190 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் நிறுத்திவைப்பு!

Date:

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பெறுபேறுகளில் 190. பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

229,057 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 40,556 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 269,613 பரீட்சார்த்திகள் 2023ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றியிருந்தனர்.

இந்நிலையில், 151,343 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 22,101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக 173,444 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமைபெற்றுள்ளனர்.

அந்தவகையில் இம்முறை 64.33 சதவீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகமையானவர்களாகக் காணப்படுகின்றனர்.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...