190 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் நிறுத்திவைப்பு!

Date:

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பெறுபேறுகளில் 190. பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

229,057 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 40,556 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 269,613 பரீட்சார்த்திகள் 2023ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றியிருந்தனர்.

இந்நிலையில், 151,343 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 22,101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக 173,444 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமைபெற்றுள்ளனர்.

அந்தவகையில் இம்முறை 64.33 சதவீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகமையானவர்களாகக் காணப்படுகின்றனர்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...