2025 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்லயில் நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
வரவுசெலவுத் திட்டத்திற்குப் பதிலாக இடைக்கால ஒதுக்கீட்டுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.