ACJU புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் பிறை பார்த்தல் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி

Date:

புத்தளத்தில் மார்க்க விடயங்களை கவனத்தில் கொண்டு முதல் கட்டமாக அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளையின் பிறை செயற்பாட்டு குழு பிறை சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

06 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.00 முதல் 6.00 வரை இடம்பெறும் இந்நிகழ்வில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறை குழுவின் உதவி செயலாளர் அஷ்ஷெய்க் அப்துர் ரஹ்மான் (ஹிலாலி )அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.

இந்நிகழ்வின் பலன்களை அடைந்துக் கொள்வதற்கும் பெறுமதி வாய்ந்த இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...