இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் 70 வருட நிறைவும் அங்கத்தவர் வருடாந்த மாநாடும்

Date:

இலங்கைத் திருநாட்டில் சமய,சமூக,தேச நலன் சார்ந்த பணிகளில் உழைத்து வருகின்ற இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் வருடாந்த அங்கத்தவர் மாநாடும் 70வருட பூர்த்தி விழாவும் இன்று 29ம் திகதி சனிக் கிழமை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறுகிறது,

ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் தலைவர் அஷ்,M.H.M.உஸைர் இஸ்லாஹியின் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில், வல்பொல ராகுல நிலையத்தின் பணிப்பாளர்.
மரியாதைக்குரிய
கல்கந்தே தம்மானந்த தேரர்,
ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர். அஷ்.அர்கம் நூர் ஆமித்,
ஜனாதிபதி. சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா,
சர்வோதய தலைவர் Dr. வின்யா ஆரியரத்ன, தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் Dr.ஜஹான் பெரேரா, பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர்.பேராசிரியர். சுமதி சிவமோகன் உள்ளிட்ட பிரமுகர்கள் இந் நிகழ்வில் உரையாற்றுவதோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுதல், மலர் வெளியீடு உட்பட இன்னும் பல நிகழ்சிகள் இடம்பெற உள்ளன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...