குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா காய்ச்சல்: சுகாதாரமற்ற இடங்களில் உணவு உண்பதை தவிர்க்குமாறு எச்சரிக்கை

Date:

குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு பரவுவது அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்

இதன் காரணமாக சுகாதாரமற்ற இடங்களில் உணவு உண்பதை தவிர்க்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்ட சிறுவர்கள் அதிகம் காணப்படுவதாகவும் இன்புளுவன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல சிறுவர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் அவர் தெரிவித்தார்

இதேவேளை, இந்த நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...