துல் ஹஜ்ஜின் 10ஆவது நாளில் ஜம்ராத்தில் கல் எறியும் ஹாஜிகள்!

Date:

துல் ஹஜ்ஜின் 10 வது நாளான இன்று சைத்தானுக்குக் கல்லெறியும்  கிரியை கடையாக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மினாவிலுள்ள ஜமாரத் பகுதியில் பெருந்திரளான மக்கள் கல் எறியும் காட்சிகளே இவை..

இறைத்தூதர் இப்றாஹிமுடைய (அலை ) மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிடுவதற்காக சென்ற போது சைத்தான் குறுக்கிட்டதை நினைவுபடுத்துகின்ற ஒரு செயலாக இது அமைகின்றது.

மனம் கனமான அத்தருணத்தின் ரணத்தை அவரைத் தவிர யாரும் உணர முடியாது. ஆனால், எல்லாத் தந்தையைப் போன்றவர் அல்ல இப்ராஹீம். அவர் ஒரு நபி.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...