தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிவிப்பு

Date:

தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் நீர் சுத்தமானது எனவும் பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி அந்நீரைப் பயன்படுத்த முடியும் எனவும் தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அனைத்து நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும் நீரின் சுகாதாரத் தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் அங்கு தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால், பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி நீரைப் பயன்படுத்த முடியும் எனவும் நீர் விநியோகம் தொடர்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் 1939 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...