கொழும்பில் இடம்பெற்ற வை.எம்.எம்.ஏ. பேரவையின் 74வது வருடாந்த தேசிய மாநாடு

Date:

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின்  74 ஆவது வருடாந்த தேசிய மாநாடு ஜுன் 29 ஆம் திகதி கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைக்கான துருக்கி தூதுவர் செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü Turgut) அவர்களும் கௌரவ அதிதியாக இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் சட்டத்தரணி எல்.டி.பி.தெஹிதெனிய  வர்களும் கலந்துகொண்டார்கள்.

வை.எம்.எம்.ஏ.யின் தேசியத்தலைவர் இஹ்சான் ஏ. ஹமீட் இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.

Popular

More like this
Related

தேசிய பூங்காக்களை பார்வையிட Online ஊடாக நுழைவுச்சீட்டு

தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக நேற்று (10) முதல் Online ஊடாக நுழைவுச்சீட்டுகளை...

ஸஹீஹுல் புகாரி ‘கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு!

ஸஹீஹுல் புகாரி 'கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்'  நூல் வெளியீட்டு...

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்

காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேலிய தாக்குதலில் ஐந்து அல்...

நாட்டின் பல பகுதிகளில் சிறிதளவு மழைக்கான சாத்தியம்!

நாட்டில் இன்று (11) மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா,...