டெல்லியில் 200 பள்ளிவாசல் இமாம்கள், முஅத்தின்மார்களின் ஊதியங்கள் நிறுத்தம்: வக்பு வாரியத்தில் பாஜக அரசின் தலையீடே காரணம்!

Date:

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள சுமார் 200 பள்ளிவாசல்களில் கடமையாற்றும் இமாம்கள், முஅத்தின்மார்களுக்கான மாதாந்த ஊதியங்கள் வழங்குவதை கடந்த 24 மாதங்களாக வக்பு வாரியம் நிறுத்தியமை காரணமாக அவர்கள் மிகவும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் டெல்லியில் காணப்படும் ஏராளமான வக்பு சொத்துக்களில் இருந்து வருமானம் வரும் நிலையிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

BJPயினால் நியமிக்கப்பட்ட உதவி ஆளுநரின் தீர்மானமே இந்த அவல நிலைக்கு காரணம் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(அல் ஜஸீரா)

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...