தானும் அழுது அனைவரையும் கண்கலங்கச் செய்த ஜோர்தானிய சிறுமி: லைரலாகியுள்ள வீடியோ

Date:

ஜோர்தான் நாட்டின் தலைநகரமான அம்மானில் நடைபெற்ற ஒரு கல்விக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்த வேளை கவிதை படிப்பதற்காக ஒரு சிறுமி மேடையேறுகின்றாள்.

அப்போது மேடையில் பலஸ்தீனத்தில் காசாவிலுள்ள மக்கள் படுகின்ற துன்பங்களை தன் கவிதையால் வடிக்கிறாள். சில வசனங்களை படித்துக்கொண்டிருக்கையில் அவரால் கவலையை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

வாய்விட்டு அழுகிறாள். இதை கவனித்த  அங்கிருந்த நகர சபை தலைவர் ஒருவர் மேடைக்கு சென்று அச்சிறுமை ஆரத்தழுவி அவரும் சேர்ந்து அழுகின்றார் இறுதியாக இந்நிகழ்ச்சி அழுகையோடு முடிவடைகிறது.

இன்று உணர்வுள்ள மனிதர்களின் உள்ளங்களை கசக்கி பிழிகின்ற செய்தியாக காசா அவலங்களை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...