புனித திருக்குர்ஆனை தனது கைகளாலேயே எழுதி முடித்த பாடசாலை மாணவன்

Date:

ஆப்கானிஸ்தான் ஹெராத் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவரொருவர் குர்ஆனின் மீது கொண்ட பற்றின் காரணமாக  குர்ஆனை தனது கைகளால் எழுதி முடிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதனை ஒரு வருட காலத்தில்  முழுமையாக எழுதி முடித்துள்ளார்.

அப்துல் காதர் என்ற இந்த மாணவன் 4 வர்ணங்களில் இந்த குர்ஆனை முழுமையாக தன் கைளால் எழுதி முடித்துள்ளார் என்பது இம்மாணவனின் மிகப்பெரும் திறமையாக அமைந்திருக்கிறது.

Popular

More like this
Related

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும் என...

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...