ஸம் ஸம் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு பாட நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு!

Date:

ஸம் ஸம் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு பாட நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (17) சனிக்கிழமை கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரி கற்கைகள் பீடக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஆறு மாதம் மற்றும் ஒருவருடக் கற்கைகளைக் கொண்ட பள்ளிவாயல் இமாம்களை வலுப்படுத்தும் VIP பாடநெறி, சமூக மற்றும் மத தலைவர்களுக்கான “சங்கல்ப“ பாடநெறி, கல்வித்துறை நிர்வாகிகளுக்கான Mini MBA பாடநெறி, இஸ்லாம் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் குறித்த அடிப்படை அறிவை வழங்கும் BIS பாடநெறி, அரபுக் கலாசாலைகளில் இறுதி வருடங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஆளுமை விருத்திக்கான ECTS பாட நெறி ஆகிய ஐந்து பாடநெறிகளைப் பூர்த்தி செய்த 300 இற்கும் மேற்பட்டவர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...