ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு: உத்தியோகபூர்வ அறிவிப்பு 14ஆம் திகதி!

Date:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு வழங்கும் என்பது  தொடர்பில்  எதிர்வரும் 14ஆம் திகதி இறுதி தீர்மானம் எட்டப்படும் என கட்சியின் தலைவர் ரிஷாத் பதியூதீன் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான மத்திய செயற்குழு கூட்டம்  கொழும்பில் நடைபெற்ற போது இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...