தானும் அழுது அனைவரையும் கண்கலங்கச் செய்த ஜோர்தானிய சிறுமி: லைரலாகியுள்ள வீடியோ

Date:

ஜோர்தான் நாட்டின் தலைநகரமான அம்மானில் நடைபெற்ற ஒரு கல்விக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்த வேளை கவிதை படிப்பதற்காக ஒரு சிறுமி மேடையேறுகின்றாள்.

அப்போது மேடையில் பலஸ்தீனத்தில் காசாவிலுள்ள மக்கள் படுகின்ற துன்பங்களை தன் கவிதையால் வடிக்கிறாள். சில வசனங்களை படித்துக்கொண்டிருக்கையில் அவரால் கவலையை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

வாய்விட்டு அழுகிறாள். இதை கவனித்த  அங்கிருந்த நகர சபை தலைவர் ஒருவர் மேடைக்கு சென்று அச்சிறுமை ஆரத்தழுவி அவரும் சேர்ந்து அழுகின்றார் இறுதியாக இந்நிகழ்ச்சி அழுகையோடு முடிவடைகிறது.

இன்று உணர்வுள்ள மனிதர்களின் உள்ளங்களை கசக்கி பிழிகின்ற செய்தியாக காசா அவலங்களை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

 

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...