தானும் அழுது அனைவரையும் கண்கலங்கச் செய்த ஜோர்தானிய சிறுமி: லைரலாகியுள்ள வீடியோ

Date:

ஜோர்தான் நாட்டின் தலைநகரமான அம்மானில் நடைபெற்ற ஒரு கல்விக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்த வேளை கவிதை படிப்பதற்காக ஒரு சிறுமி மேடையேறுகின்றாள்.

அப்போது மேடையில் பலஸ்தீனத்தில் காசாவிலுள்ள மக்கள் படுகின்ற துன்பங்களை தன் கவிதையால் வடிக்கிறாள். சில வசனங்களை படித்துக்கொண்டிருக்கையில் அவரால் கவலையை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

வாய்விட்டு அழுகிறாள். இதை கவனித்த  அங்கிருந்த நகர சபை தலைவர் ஒருவர் மேடைக்கு சென்று அச்சிறுமை ஆரத்தழுவி அவரும் சேர்ந்து அழுகின்றார் இறுதியாக இந்நிகழ்ச்சி அழுகையோடு முடிவடைகிறது.

இன்று உணர்வுள்ள மனிதர்களின் உள்ளங்களை கசக்கி பிழிகின்ற செய்தியாக காசா அவலங்களை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...