துருக்கியில் நடைபெற்ற இலங்கையருக்கான முதலாவது திருமணப்பதிவு

Date:

இலங்கையைச் சேர்ந்த மொஹமத் அப்லல் (Aflal Ahmed) என்பவர் துருக்கியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்வதையொட்டி துருக்கி தலைநகரான அங்காரவில் உள்ள இலங்கைத் தூதுவருடைய உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இலங்கை சட்டத்தின் பிரகாரம் திருமணப்பதிவு இடம்பெற்றது.

இலங்கை முறையிலான ஒரு திருமணப்பதிவு முதற்தடவையாக இலங்கை தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதை அங்காரவில் உள்ள இலங்கை தூதுரகம் தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளது.

இவ்வாறு திருமணம் செய்த புதுமண தம்பதிகளை நாமும் வாழ்த்துகின்றோம்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...