2024 ஜனாதிபதித் தேர்தல்: 40 வேட்பாளர்கள் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

Date:

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் செலுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட கால எல்லை இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்முறை 40 வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

நாளை வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் 11 மணிவரை வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும். 11 மணிமுதல் 11.30 மணிவரை தமது ஆட்சேபனைகளை தெரிவிக்க முடியும்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...