9ஆவது அரபு நூல் கண்காட்சி இஸ்தான்புல் நகரில் நிறைவடைந்தது!

Date:

அரபுலகத்திற்கு வெளியே தொடர்ச்சியாக 9ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட அரபு மொழி நூல்களுக்கான கண்காட்சி இம்முறையும் துருக்கியின் பிரதான நகரமான இஸ்தான்புல் நகரில் ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை மிக சிறப்பாக நடைபெற்றது.

உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான அரபு நூல் பிரியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.

சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களும், புத்தகப் பிரியர்களும்  கலந்துகொண்டதோடு இந்த கண்காட்சியை முன்னிட்டு பல்வேறு கருத்தரங்குகளும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...