துருக்கியில் நடைபெற்ற இலங்கையருக்கான முதலாவது திருமணப்பதிவு

Date:

இலங்கையைச் சேர்ந்த மொஹமத் அப்லல் (Aflal Ahmed) என்பவர் துருக்கியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்வதையொட்டி துருக்கி தலைநகரான அங்காரவில் உள்ள இலங்கைத் தூதுவருடைய உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இலங்கை சட்டத்தின் பிரகாரம் திருமணப்பதிவு இடம்பெற்றது.

இலங்கை முறையிலான ஒரு திருமணப்பதிவு முதற்தடவையாக இலங்கை தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதை அங்காரவில் உள்ள இலங்கை தூதுரகம் தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளது.

இவ்வாறு திருமணம் செய்த புதுமண தம்பதிகளை நாமும் வாழ்த்துகின்றோம்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...