ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே. முசாமில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரமேதாசவிற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி தான் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.