இனவெறிக்கு எதிரான போராளி: நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கோர்டிமர் 

Date:

வரலாற்றில் ஏற்பட்ட காயங்களை மறந்துவிடுவதால் மாறப்போவதில்லை மாறாக அவற்றை நினைவுகூர்ந்து அவற்றால் படிப்பினை பெறுவதால் மட்டும் காயங்களில் இருந்து ஆறமுடியும்.

இந்த ஆழமான கருத்தை இந்த உலகுக்கு சொன்னவர் தென்னாபிரிக்காவின் பிரபல எழுத்தாளரான நாடின் கோர்டிமர்  உலகப்புகழ் பெற்ற தென்னாபிரிக்க இலக்கியவாதி.

நெல்சன் மண்டேலாவோடு இணைந்து தென்னாபிரிக்காவில் இனவாதத்துக்கு எதிராக மிகக்கடுமையாக உழைத்த ஒரு பெண்ணாக இவர் கருதப்படுகிறார்.

இவருடைய இலக்கிய பணிகளுக்காக 1991ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வரலாற்றை மறப்பதாலன்றி வரலாற்றில் ஏற்பட்ட காயங்களை படித்து அவற்றினால் படிப்பினை பெறுவதால் மூலமாகவே நாங்கள் வரலாற்றில் ஏற்பட்ட காயங்களிலிருந்து பரிகாரம் பெறமுடியும் என்பது அவருடைய மிகச்சிறந்த கூற்றாகும்.

Popular

More like this
Related

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,தெற்கு மற்றும் சப்ரகமுவ...

பேரிடரால் பாதிக்கப்பட்ட தொழில்துறைக்கு ரூ. 200,000 வழங்க முடிவு!

அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் அவசர...

நன்கொடைகளை சரியான வழியில் செலுத்துங்கள்: அரசாங்கம் வேண்டுகோள்.

அனர்த்த முகாமைத்துவ மையம், மாவட்ட அனர்த்தக் குழுக்கள் மற்றும் பிராந்திய அனர்த்தக்...

இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முன்னுரிமை!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து நாடு எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க,...