ஜனாதிபதி ரணிலுடைய அணியில் பங்குதாரராக இருந்ததையிட்டு அளவற்ற பெருமிதம் அடைகின்றேன்: அமைச்சர் அலி சப்ரி

Date:

தேர்தல் முடிவுகள் எதுவாகயிருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடைய அணியில் இருக்க கிடைத்ததையிட்டு அளவற்ற பெருமிதம் அடைந்ததாக வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வெளியிலிருந்து விமர்சிப்பது இலகுவானது, ஆனால் பெரும் ஊக்கத்துடன் சவால்களை தோளில் சுமப்பது மிகவும் கடினமானது, நாட்டுக்கு அவசியமான நிலையில் அவர் முன்வந்ததும் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அவருடன் பணியாற்றியதும் பெருமிதம் கொள்ள செய்கிறது எனவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...