ஜனாதிபதி ரணிலுடைய அணியில் பங்குதாரராக இருந்ததையிட்டு அளவற்ற பெருமிதம் அடைகின்றேன்: அமைச்சர் அலி சப்ரி

Date:

தேர்தல் முடிவுகள் எதுவாகயிருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடைய அணியில் இருக்க கிடைத்ததையிட்டு அளவற்ற பெருமிதம் அடைந்ததாக வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வெளியிலிருந்து விமர்சிப்பது இலகுவானது, ஆனால் பெரும் ஊக்கத்துடன் சவால்களை தோளில் சுமப்பது மிகவும் கடினமானது, நாட்டுக்கு அவசியமான நிலையில் அவர் முன்வந்ததும் நாட்டை கட்டியெழுப்புவதற்கு அவருடன் பணியாற்றியதும் பெருமிதம் கொள்ள செய்கிறது எனவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...