பர்ஹான் முஸ்தபா எழுதிய ‘மரக்கல மீகாமன்’ நூல் வெளியீட்டு விழா

Date:

பர்ஹான் முஸ்தபா எழுதிய ‘மரக்கல மீகாமன்‘ ரொபர்ட் நொக்ஸின் வரலாற்று புனைகதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி மாலை 4 மணி முதல் 6:30 மணி வரை மூதூர் பேர்லஸ் கிராண்ட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளார்.

NEWSஅமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வுக்கு அஷ்ஷெய்க் என். ஹஸன் ஸியாத் (நளீமி) தலைமை தாங்கவுள்ளார்.

இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக கலாநிதி றவூப் ஸெய்ன் (Ph.D) கலந்து கொள்ளவுள்ளதுடன் எழுத்தாளர், ஆய்வாளர் சிறாஜ் மஸ்ஹூர் அவர்கள் நூலாய்வு செய்யவுள்ளார்.

இந்நிகழ்வை VTVபேஸ்புக் யில் நேரலை வாயிலாக பார்வையிட முடியும்.

Popular

More like this
Related

பங்களாதேஷ் புதிய பிரதமராகப் பதவியேற்றார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் நாட்டின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றுக் கொண்டார். பங்களாதேஷில் நடைபெற்ற...

“வக்பு சட்டமும் பள்ளிவாசல்கள் மற்றும் வக்புகள் (அவ்காப்) என்பனவற்றின் முகாமைத்துவமும்”  நூல் வெளியீட்டு நிகழ்வு

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய இலங்கை வக்பு நியாய சபையின்...

கிராமங்களுக்கு 4G வசதியை விரிவுபடுத்த திட்டம்: அமைச்சரவை அனுமதி

தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத பிரதேசங்கள் மற்றும் குறைந்த தொடர்பாடல் வசதிகளுடன் கூடிய...

துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்

இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி மஹிந்த பராக்கிரம...