புதிய ஆளுநர்கள் 9 பேர் நியமனம்

Date:

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் 9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (25) நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விபரம் வருமாறு,

1. ஹனீப் யூசுப் – மேல் மாகாண ஆளுநர்
2. சரத் பண்டார சமரசிங்க அபயகோன் – மத்திய மாகாண ஆளுநர்
3. பந்துல ஹரிஸ்சந்திர -தென் மாகாண ஆளுநர்
4. திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய – வடமேல் மாகாண ஆளுநர்
5. வசந்த குமார விமலசிறி – வட மத்திய மாகாண ஆளுநர்
6. நாகலிங்கம் வேதநாயகம் – வட மாகாண ஆளுநர்
7. ஜயந்த லால் ரத்னசேகர – கிழக்கு மாகாண ஆளுநர்
8. சம்பா ஜானகி ராஜரத்ன – சபரகமுவ மாகாண ஆளுநர்
9. கபில ஜயசேகர – ஊவா மாகாண ஆளுநர்

 

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

 

 

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...