களுத்துறையில் உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

Date:

எதிர்வரும் 8 ஆம் திகதி, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை,  உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு, களுத்துறையில் அமைந்துள்ள சமூக தொண்டு நிறுவனம் களுத்துறை அபிவிருத்தி அமைப்பும் (KDC) மற்றும் அமேசன் உயர்கல்வி நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கருத்தரங்கு , G.C.E (O/L) மற்றும் G.C.E (A/L) மாணவர்கள், பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர்கள், மற்றும் உயர்கல்வி மற்றும் தொழில் தேடுகின்றவர்களும் கலந்து கொள்ள முடியும்.

நிகழ்வுக்கு வளவாளராக பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும், அமேசன் உயர்கல்வி நிறுவன பணிப்பாளருமான  இல்ஹாம் மரிக்கார் வருகை தரவுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு, 0765 770 733 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...