காலஞ்சென்ற கலாநிதி உமர் பின் சவூத் அல்ஈத் அவர்களுக்கான ஜனாசா தொழுகை இன்று இலங்கையில் நடாத்தப்பட்டது!

Date:

நேற்று முன்தினம் காலமான பிரபல இஸ்லாமிய அறிஞர் சவூதி அரேபியாவைச் சேர்ந்த கலாநிதி உமர் பின் சவூத் அல் ஈத் அவர்களுடைய ஜனாசா நேற்று பிற்பகல் சவூதி தலைநகர் ரியாதில் உள்ள அல் ராஜிஹ் பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இஸ்லாமிய உலகில் மிகவும் பிரபல்யம் பெற்றவரும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவருமான மறைந்த கலாநிதி உமர் பின் சவூத் அல்ஈத் அவர்களுக்கான ஜனாசா தொழுகை இன்று நாட்டிலுள்ள பல பள்ளிவாசல்களில் நடாத்தப்பட்டது.

காத்தான்குடி உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் ஜனாசா தொழுகை நடாத்தப்பட்டது.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...