‘குடும்பம் ஓர் உயிர்க்காவியம்’:நூல் வெளியீட்டு விழாவும் விசேட உரையும்

Date:

பாதிஹ் பட்டதாரி என்.எம். நிஷாத் எழுதிய ‘குடும்பம் ஓர் உயிர்க்காவியம்’ நூலின் வெளியீட்டு நிகழ்வும் ‘இனிமையான குடும்ப வாழ்வு’ எனும் தலைப்பிலான விசேட உரையும் இன்று (13) மாலை 06.45 மணிக்கு திஹாரியிலுள்ள உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமானா தகாஃபுல் இன்சூரன்ஸின் பொது மேலாளர் எம்.சி. முகமது நௌஷாத் கலந்துகொள்ளவுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு,

Popular

More like this
Related

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி...

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று...

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; பெண் பத்திரிகையாளர் உட்பட 5 பேர் பலி.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பெண் பத்திரிகையாளர் உட்பட 5...