தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் தொடர்பில் விசாரணை!

Date:

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பான பிரச்சினை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த விசாரணைகளை நிறைவடைந்ததும் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி இடம்பெற்ற 2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளானது, பரீட்டை இடம்பெறுவதற்கு முன்னர் வெளியானதாகவும், அது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதாகவும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...