திறப்பு விழா நாடாவை வெட்ட முடியாமல் திணறிய மன்னர் சார்ள்ஸ்

Date:

ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற ஒரு மலர் கண்காட்சியில் பிரதம அதிதியாக இங்கிலாந்தின் 3ஆவது சார்ள்ஸ் மன்னர் கலந்து கொண்டிருந்தார்.

பூக்களுக்கான கண்காட்சி வைபவத்தை திறந்து வைப்பதற்காக திறப்பு நாடாவை வெட்டுவது ஒவ்வொரு விழாக்களில் வழக்கமாகும்.

அந்தவகையில் ஸ்கொட்லாந்தில் நடைபெறும் 200வது ஆண்டு கோடைகால மலர் கண்காட்சிக்கு சார்லஸ் தனியாக விஜயம் செய்தார்.

இதன்போது இந்த கண்காட்சியில் நாடாவை வெட்டுவதற்காக மன்னருக்கு கத்திரிக்கோல் வழங்கப்பட்ட போது வெட்டமுடியாமல் திணறும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாகியுள்ளது.

இந்த வீடியோவில் சார்ள்ஸ்  மன்னர் நாடாவை வெட்டுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்வதையும் இறுதியாக நாடாவை வெட்டி திறப்பு விழாவை ஆரம்பித்து வைத்ததையும் அதனை பார்த்த கொண்டிருந்த மக்கள ரசித்து சிரிப்பதையும் இந்த வீடியோ காட்டுகின்றது.

என்னதான் உலகத்தில் உயர்ந்த மனிதர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் கூட அடிசறுக்கின்ற சந்தர்ப்பங்கள் வரத்தானே செய்யும்.

 

Popular

More like this
Related

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும் என...

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...