நாளை ஜனாதிபதி தேர்தல் 2024 : 5214ஆக அதிகரித்த முறைப்பாடுகள்

Date:

நாளை ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தொடர்பில் 267 புதிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5214ஆக அதிகரித்துள்ளது.

ஜூலை 31 முதல் செப்டம்பர் 19 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 5214 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மொத்த புகார்களில், தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மையத்துக்கு 1657, தேர்தல் புகார் மேலாண்மைக்கான மாவட் 3557 புகார்கள் வந்துள்ளன.

அனைத்து புகார்களும் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் 34ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...