பர்ஹான் முஸ்தபா எழுதிய ‘மரக்கல மீகாமன்’ நூல் வெளியீட்டு விழா

Date:

பர்ஹான் முஸ்தபா எழுதிய ‘மரக்கல மீகாமன்‘ ரொபர்ட் நொக்ஸின் வரலாற்று புனைகதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி மாலை 4 மணி முதல் 6:30 மணி வரை மூதூர் பேர்லஸ் கிராண்ட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளார்.

NEWSஅமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வுக்கு அஷ்ஷெய்க் என். ஹஸன் ஸியாத் (நளீமி) தலைமை தாங்கவுள்ளார்.

இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக கலாநிதி றவூப் ஸெய்ன் (Ph.D) கலந்து கொள்ளவுள்ளதுடன் எழுத்தாளர், ஆய்வாளர் சிறாஜ் மஸ்ஹூர் அவர்கள் நூலாய்வு செய்யவுள்ளார்.

இந்நிகழ்வை VTVபேஸ்புக் யில் நேரலை வாயிலாக பார்வையிட முடியும்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...