பர்ஹான் முஸ்தபா எழுதிய ‘மரக்கல மீகாமன்’ நூல் வெளியீட்டு விழா

Date:

பர்ஹான் முஸ்தபா எழுதிய ‘மரக்கல மீகாமன்‘ ரொபர்ட் நொக்ஸின் வரலாற்று புனைகதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி மாலை 4 மணி முதல் 6:30 மணி வரை மூதூர் பேர்லஸ் கிராண்ட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளார்.

NEWSஅமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வுக்கு அஷ்ஷெய்க் என். ஹஸன் ஸியாத் (நளீமி) தலைமை தாங்கவுள்ளார்.

இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக கலாநிதி றவூப் ஸெய்ன் (Ph.D) கலந்து கொள்ளவுள்ளதுடன் எழுத்தாளர், ஆய்வாளர் சிறாஜ் மஸ்ஹூர் அவர்கள் நூலாய்வு செய்யவுள்ளார்.

இந்நிகழ்வை VTVபேஸ்புக் யில் நேரலை வாயிலாக பார்வையிட முடியும்.

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...