புதிய ஆளுநர்கள் 9 பேர் நியமனம்

Date:

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் 9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (25) நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விபரம் வருமாறு,

1. ஹனீப் யூசுப் – மேல் மாகாண ஆளுநர்
2. சரத் பண்டார சமரசிங்க அபயகோன் – மத்திய மாகாண ஆளுநர்
3. பந்துல ஹரிஸ்சந்திர -தென் மாகாண ஆளுநர்
4. திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய – வடமேல் மாகாண ஆளுநர்
5. வசந்த குமார விமலசிறி – வட மத்திய மாகாண ஆளுநர்
6. நாகலிங்கம் வேதநாயகம் – வட மாகாண ஆளுநர்
7. ஜயந்த லால் ரத்னசேகர – கிழக்கு மாகாண ஆளுநர்
8. சம்பா ஜானகி ராஜரத்ன – சபரகமுவ மாகாண ஆளுநர்
9. கபில ஜயசேகர – ஊவா மாகாண ஆளுநர்

 

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

 

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...