புதிய ஆளுநர்கள் 9 பேர் நியமனம்

Date:

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் 9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (25) நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விபரம் வருமாறு,

1. ஹனீப் யூசுப் – மேல் மாகாண ஆளுநர்
2. சரத் பண்டார சமரசிங்க அபயகோன் – மத்திய மாகாண ஆளுநர்
3. பந்துல ஹரிஸ்சந்திர -தென் மாகாண ஆளுநர்
4. திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய – வடமேல் மாகாண ஆளுநர்
5. வசந்த குமார விமலசிறி – வட மத்திய மாகாண ஆளுநர்
6. நாகலிங்கம் வேதநாயகம் – வட மாகாண ஆளுநர்
7. ஜயந்த லால் ரத்னசேகர – கிழக்கு மாகாண ஆளுநர்
8. சம்பா ஜானகி ராஜரத்ன – சபரகமுவ மாகாண ஆளுநர்
9. கபில ஜயசேகர – ஊவா மாகாண ஆளுநர்

 

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...