30 செக்கனில் ஒரு கிலோ தேனை அருந்தி சாதனை புரிந்த துருக்கியர்!

Date:

துருக்கியின் முக்கியமான நகரங்களில் ஒன்றான அன்டலியா என்ற நகர், உல்லாச பயணிகளுக்கு மத்தியில் பிரபலமான நகர்.

இந்நகரில் அண்மையில் நடைபெற்ற போட்டி மிகவும் விசித்திரமான போட்டியாக அமைந்திருக்கிறது.

மிகவும் குறைந்த நேரத்தில் தேனை அருந்த வேண்டிய போட்டியிலே நிறையபேர் கலந்துகொண்ட நிலையில் துருக்கியைச் சேர்ந்த அய்ஹான் அசாக் என்பவர் 30 செக்கன்களில் 1 கிலோ தேனை அருந்தி சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகின்றது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...