தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் தொடர்பில் விசாரணை!

Date:

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் வெளியான சம்பவம் தொடர்பான பிரச்சினை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த விசாரணைகளை நிறைவடைந்ததும் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி இடம்பெற்ற 2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளானது, பரீட்டை இடம்பெறுவதற்கு முன்னர் வெளியானதாகவும், அது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதாகவும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...