நாளீர் ஆசிரியர் எழுதிய ‘முன்மாதிரி ஆசிரியர் முஹம்மத்’ நூல் வெளியீட்டு விழா

Date:

எம்.எச்.எம். நாளீர் ஆசிரியர் எழுதிய ‘முன்மாதிரி ஆசிரியர் முஹம்மத்’ நூல் வெளியீட்டு விழா நாளை மறுதினம் (22) மாலை 7 மணிக்கு கொழும்பு 07, ஜே.ஆர்.ஜெயவர்தன கலாசார நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

ஸலாமா சொஸைட்டியின் தலைவர் அஷ்-ஷேக் ஆசாத் அப்துல் முயீத் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் விஷேட உரையை தேசிய கல்வி நிறுவனத்தின் தலைமை திட்ட அதிகாரி அஷ் ஷேக் எம்.எச்.எம். புஹாரி (நளீமி) நிகழ்த்தவுள்ளார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...