லெபனானுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு? துருக்கி ஜனாதிபதி எச்சரிக்கை

Date:

இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கைகளின் படி, லெபனானை ஆக்கிரமிப்பதை தொடர்ந்து சிரியாவின் டமஸ்கஸ் தலைநகரத்தையும் அவர்கள் கைப்பற்றுவார்கள்.

அதனுடைய அர்த்தம் இஸ்ரேலிய இராணுவம் துருக்கியின் எல்லை வரைக்கும் வியாபித்தும் முழு சிரியாவையும் அது சிதறடிக்கப் போவதாகும் என  துருக்கிய ஜனாதிபதி  ரசப் தையிப் அர்தூகான்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...