எரிவாயு விலையில் மாற்றம் இல்லை ; லாப் நிறுவனம்

Date:

ஒக்டோபர் மாதத்திற்கான லாப் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என லாப் எரிவாயு குழுமத்தின் நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒக்டோபர் மாதம் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனமும் அறிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ள போதிலும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில்  எரிவாயுவின் விலைகளை அதிகரிக்காமல் இருக்க தீர்மானித்துள்ளோம் என கடந்த செவ்வாய்க்கிழமை  லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சன்ன குணவர்தன தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...