எரிவாயு விலையில் மாற்றம் இல்லை ; லாப் நிறுவனம்

Date:

ஒக்டோபர் மாதத்திற்கான லாப் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என லாப் எரிவாயு குழுமத்தின் நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒக்டோபர் மாதம் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனமும் அறிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ள போதிலும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில்  எரிவாயுவின் விலைகளை அதிகரிக்காமல் இருக்க தீர்மானித்துள்ளோம் என கடந்த செவ்வாய்க்கிழமை  லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சன்ன குணவர்தன தெரிவித்தார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...