தொடர்ந்து 3-வது ஆண்டாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்

Date:

உலகின் முன்னணி நிறுவனங்கள், கடந்த சில ஆண்டுகளில், ஊழியர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் விளைவாக, உலகளவில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்துள்ளனர்.

தற்போது, மெட்டா பிரிவில் வேலை செய்யும் ஊழியர்களின் பணிநீக்கம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக 3வது ஆண்டாக, செலவுகளை குறைப்பதற்கான நோக்கில், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மெட்டா நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டு 11,000 பேரும், கடந்த ஆண்டு 10,000 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்தாண்டில் பணிநீக்கம் செய்யப்படவுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...