தொடர்ந்து 3-வது ஆண்டாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்

Date:

உலகின் முன்னணி நிறுவனங்கள், கடந்த சில ஆண்டுகளில், ஊழியர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் விளைவாக, உலகளவில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்துள்ளனர்.

தற்போது, மெட்டா பிரிவில் வேலை செய்யும் ஊழியர்களின் பணிநீக்கம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக 3வது ஆண்டாக, செலவுகளை குறைப்பதற்கான நோக்கில், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மெட்டா நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டு 11,000 பேரும், கடந்த ஆண்டு 10,000 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்தாண்டில் பணிநீக்கம் செய்யப்படவுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

Popular

More like this
Related

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...