புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று

Date:

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (04)மாலை 3.30 மணி முதல் கல்லூரியின் அஸ்வர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கல்லூரியின் அதிபர் ஐ. ஏ. நஜீம் தலைமையில் இடம்பெறவுள்ள பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக புத்தளம் வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.எச்.எம். அர்ஜுன அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.

Popular

More like this
Related

‘Rebuilding Sri Lanka’ நிதியத்தில் வெளிநாட்டு வைப்பீடுகள் அதிகரிப்பு

‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உருவாக்கப்பட்டுள்ள ‘Rebuilding...

நாட்டிலிருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்!

ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர்,...

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ...

நாச்சியாதீவு மக்களுக்கு சிங்கள சகோதரர்களது மனிதாபிமான உதவி

நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் அனுராதபுர மாவட்டத்தின் பெரிய கிராமங்களில் ஒன்றான...