எரிவாயு விலையில் மாற்றம் இல்லை ; லாப் நிறுவனம்

Date:

ஒக்டோபர் மாதத்திற்கான லாப் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என லாப் எரிவாயு குழுமத்தின் நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒக்டோபர் மாதம் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனமும் அறிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ள போதிலும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில்  எரிவாயுவின் விலைகளை அதிகரிக்காமல் இருக்க தீர்மானித்துள்ளோம் என கடந்த செவ்வாய்க்கிழமை  லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சன்ன குணவர்தன தெரிவித்தார்.

Popular

More like this
Related

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...

முஜாஹிதீன்களின் தலைவரும் உறுதிப்பாட்டின் சின்னமுமான உமர் முக்தாரின் தியாக நினைவு நாள்!

16.09.1931- 16.09.2025 முஜாஹிதீன்களின் தலைவராகவும் உறுதிப்பாட்டின் சின்னமாகவும் விளங்கிய உமர் முக்தார் 1862...