ரயில் இயந்திரத்தில் தீ விபத்து

Date:

களுத்துறையிலிருந்து மருதானைக்கு செல்லும் புகையிரதத்தில், திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. புகையிரதம் புறப்பட தயாராக இருந்தபோது, இயந்திரம் உள்ள பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தால், கடலோரப் பாதையில் புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள அரசு மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனே செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...