‘தமது குடும்பத்தார் கொல்லப்படுவதை பார்க்கின்ற காசா சிறுவர்கள் மீண்டும் இஸ்ரேலுக்கு எதிராக போராடுவதையே தீர்வாக தெரிவு செய்வார்கள்’

Date:

பலஸ்தீன் மேற்கு கரையை ஆக்கிரமித்து காசாவுக்கு எதிரான கொடூரமான யுத்தத்தை ஆரம்பித்திருப்பதன் காரணமாக இராணுவத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் இராணுவ வீரரொருவர் இவ்வாறு கூறுகிறார்.

‘இந்த யுத்தமானது மற்றுமொரு யுத்தத்தை தோற்றுவிக்கும். அது யாதெனில் தன் கண்முன்னாலேயே தன் குடும்பத்தினர் மரணிப்பதை பார்க்கின்ற இன்றைய காசாவின் சிறுவர்கள் தொடர்ந்தும் இஸ்ரேலை எதிர்த்து போராடுகின்ற போராளிகளாகவே உருவாகுவார்கள்.’ -என்று குறிப்பிட்டுள்ளார்.

CNN

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...