‘தமது குடும்பத்தார் கொல்லப்படுவதை பார்க்கின்ற காசா சிறுவர்கள் மீண்டும் இஸ்ரேலுக்கு எதிராக போராடுவதையே தீர்வாக தெரிவு செய்வார்கள்’

Date:

பலஸ்தீன் மேற்கு கரையை ஆக்கிரமித்து காசாவுக்கு எதிரான கொடூரமான யுத்தத்தை ஆரம்பித்திருப்பதன் காரணமாக இராணுவத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் இராணுவ வீரரொருவர் இவ்வாறு கூறுகிறார்.

‘இந்த யுத்தமானது மற்றுமொரு யுத்தத்தை தோற்றுவிக்கும். அது யாதெனில் தன் கண்முன்னாலேயே தன் குடும்பத்தினர் மரணிப்பதை பார்க்கின்ற இன்றைய காசாவின் சிறுவர்கள் தொடர்ந்தும் இஸ்ரேலை எதிர்த்து போராடுகின்ற போராளிகளாகவே உருவாகுவார்கள்.’ -என்று குறிப்பிட்டுள்ளார்.

CNN

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...