தலைவர்கள் படுகொலை செய்யப்படுவதால் போராட்டம் ஓயப்போவதில்லை: அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு இரங்கல்

Date:

தலைவர்கள் படுகொலை செய்யப்படுவதால் போராட்டம் ஓயப்போவதில்லை என அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு இரங்கல் தெரிவித்துள்ளது.

நேற்று காசாவில் இடம்பெற்ற நேருக்கு நேர் இரு தரப்பு போரில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹியா சின்வாருடைய படுகொலையை தொடர்ந்து அவருக்கான இரங்கல் செய்தியில் ஹமாஸ் இயக்கத்தின் அல்-கஸ்ஸாம்  படைப்பிரிவு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

மேலும் எம்முடைய போராட்டமானது பலஸ்தீனை விடுவிக்கும் வரை ஒயப்போவதில்லை என் றும் தலைவர்களை படுகொலை செய்வதால் அப்போராட்டம் தணியப் போவதில்லைஎன்றும் அல்-கஸ்ஸாம்  படைப்பிரிவு  தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...