மகளிர் T20 உலகக் கோப்பையிலிருந்து இந்தியாவை விரட்டியடித்த பாகிஸ்தான் மகளிர் அணி

Date:

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, உலகக் கோப்பை தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்தது.

இந்தத் தொடரில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இருந்து போட்டியிட்டது, இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இருந்தன. இந்திய அணி இலங்கை மற்றும் பாகிஸ்தானை வென்றது, ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றால், இந்திய அணிக்கு அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருந்தது. ஆனால், துபாயில் நடந்த போட்டியில், நியூசிலாந்து 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, குரூப்பில் இரண்டாம் இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து 110 ரன்கள் அடித்து, பின்னர் பாகிஸ்தான் 56 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இதற்கிடையில், இந்திய அணி 4 புள்ளிகளை மட்டுமே பெற்று, உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறி உள்ளது.

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...