யுத்த சூழ்நிலையிலும் மிருகங்கள் மீது கருணை காட்டிய உத்தம தூதர்!

Date:

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை வெற்றிக்கொள்ள படையெடுத்து வந்தபோது ஒரு நாய் தன்னுடைய குட்டிகளை பாதுகாப்பதற்காக முயற்சிப்பதை அவதானித்தார்கள்.

அக்குட்டிகள் தன் தாயைச் சூழ பால் அருந்துவதற்காக தாயிடம் வருகின்றன. இச்சூழ்நிலையை அவதானித்த முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடன் படைகளில் வருகின்ற படையினர், தாயையையும் குட்டிகைளையும் அவதானிக்காமல் ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் துபைல் பின் ஸுராக்கா அவர்கள் என்ற தோழரை விழித்து சொன்னார்கள்.

இந்த இடத்தில் காணப்படுகின்ற நாய்களையும் குட்டிகளையும் எந்தவொரு பாதிப்புகளும் உள்ளாகாத வகையில் கவனமாக நடந்துசெல்லக்கூடிய ஒரு ஏற்பாட்டை செய்யுமாறு‘ பணித்தார்கள்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...