அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கம்!

Date:

அறுகம்பை தாக்குதல்  குறித்து ஒக்டோபர் 23ம் திகதி வெளியிட்ட பயண எச்சரிக்கையை இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் விலக்கிக்கொண்டுள்ளது.

இதன்போது அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

அமெரிக்க பிரஜைகள் அனைவரும்  இலங்கைக்கான பயண எச்சரிக்கையை மீளாய்வு செய்யவேண்டும், எச்சரிக்கைய கடைப்பிடிக்க வேண்டும், உங்கள் சுற்றுசூழல் குறித்து தெரிந்து சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைள் குறித்து உள்ளுர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

நிலைமை சரியில்லை என உணர்ந்தால் அங்கிருந்து வெளியேறுங்கள், எப்போதும் தொடர்பாடல் வசதிகளை பேணுங்கள் உள்ளுர் பத்திரிகைகள் ஊடகங்களை பயன்படுத்துங்கள் எனவும் அமெரிக்க தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...