கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தின் தவிசாளராக எம்.ஏ. அமீர்தீன் நியமனம்!

Date:

அக்கரைப்பற்றைச் சேர்ந்த சமூக சேவையாளர் எம்.ஏ. அமீர்தீன் அவர்கள், கிழக்கு மாகாண சபையின் ‘மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தின்’ (Provincial Bureau of Pre-School Education) தவிசாளராக இன்று கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர முன்னிலையில் பதவியேற்கிறார்.

அமீர்தீன் அவர்களின் நியமனம் பற்றிய அறிவிப்பு, நேற்று அக்கரைப்பற்றில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பரவலாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.

அவரது கடந்த அனுபவங்களும், இதே பொறுப்பில் இருந்த அவரது திறமையான செயல்பாடுகள் காரணமாகவும் பல தரப்பட்டோரின் வேண்டுகோள் மற்றும் ஆதரவின் பின்னணியில் அவருக்கு இந்த நியமனம், வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...