கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தின் தவிசாளராக எம்.ஏ. அமீர்தீன் நியமனம்!

Date:

அக்கரைப்பற்றைச் சேர்ந்த சமூக சேவையாளர் எம்.ஏ. அமீர்தீன் அவர்கள், கிழக்கு மாகாண சபையின் ‘மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தின்’ (Provincial Bureau of Pre-School Education) தவிசாளராக இன்று கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர முன்னிலையில் பதவியேற்கிறார்.

அமீர்தீன் அவர்களின் நியமனம் பற்றிய அறிவிப்பு, நேற்று அக்கரைப்பற்றில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பரவலாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.

அவரது கடந்த அனுபவங்களும், இதே பொறுப்பில் இருந்த அவரது திறமையான செயல்பாடுகள் காரணமாகவும் பல தரப்பட்டோரின் வேண்டுகோள் மற்றும் ஆதரவின் பின்னணியில் அவருக்கு இந்த நியமனம், வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...