முதல் T-20 ஆட்டம் இன்று: இந்தியா தென்னாப்பிரிக்கா இடையில் மோதல்!

Date:

4 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
இந்தத் போட்டி இன்று (நவ. 8) தென்னாப்பிரிக்காவின் டா்படா்ன் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை சூர்யா குமார் யாதவ் தலைமை தாங்குகிறார். முன்னணி நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையில்இ இந்திய அணி இளம் வீரர்களுடன் இந்த தொடரை ஆரம்பிக்கிறது.

இந்த ஆட்டத்தில்இ புதிய முகங்களை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்திய அணி இந்த தொடரை பயன்படுத்துகிறதுஇ மேலும் இளம் வீரர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்க வாய்ப்பு உள்ளது.

பேட்டிங் வரிசையில், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வார்மா, ரிங்கு சிங் ஆகியோர் முக்கிய வீரர்களாக விளங்குகின்றனர். ஆல்-ரவுண்டராகஇ அனுபவம் வாய்ந்த ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர படேல் அணியில் உள்ளனர்.

பவுலிங் வட்டாரத்தில்இ அஷ்வின், ஆவேஷ் கான், வருண் சக்கரவர்த்தி, யஷ் தயால் மற்றும் விஜய்குமார் வைஷாக் ஆகியோர் எதிரணி பேட்டர்களை சவால் எடுத்து, வெற்றி பெற முயற்சிக்கின்றனர்.

தென்னாப்பிரிக்கா அணியிடம் இந்தியா கடந்த ஜூன் மாதம் டி20 உலக கோப்பையின் இறுதியில் தோல்வி அடைந்தது, இதனால் இன்றைய ஆட்டத்திற்கு ஒரு பதிலடி தரும் எண்ணத்தோடு தென்னாப்பிரிக்கா அணி விளையாடுகிறது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...